ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய:


DOWNLOAD

ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய:


DOWNLOAD

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், கடந்த 1988 ஆம்
ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 'திருக்குறள்
விழாவினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே
திருக்குறளின் கருத்துக்களைப் பரப்பவும்,
பேச்சாற்றலைப் பெருக்கவும், வரையும் திறனை
வெளிப்படுத்தவும், எழுத்தார்வத்தைத் தூண்டவும்
மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி
மற்றும் கட்டுரைப் போட்டிகளை ஸ்ரீராம் குழுமம்
சிறப்பாக நடத்தி வருகிறது.

போட்டிகள் நடத்தப்படும் முறை:


இடைநிலை / மேல்நிலை / கல்லூரி உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும்
உள்ள மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டிகள், நடைபெறும் மாதங்கள்:

ஜூலை - ஆகஸ்ட், 2026

நடைபெறும் இடங்கள்:

சேலம், வேலூர், திருவாரூர்
புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர்,
தஞ்சாவூர், திருச்சி, மதுரை,
திருநெல்வேலி, சென்னை, தாம்பரம்

இப்போட்டிகள், நடைபெறும் மாதங்கள்:

ஜூலை - ஆகஸ்ட், 2026

நடைபெறும் இடங்கள்:

சேலம், வேலூர், திருவாரூர்
புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர்,
தஞ்சாவூர், திருச்சி, மதுரை,
திருநெல்வேலி, சென்னை, தாம்பரம்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய
கடைசி நாள்:

சேலம், வேலூர் 11 ஜூலை 2026
திருவாரூர், புதுச்சேரி 18 ஜூலை 2026
ஈரோடு, கோயம்புத்தூர் 25 ஜூலை 2026
தஞ்சாவூர், திருச்சி 01 ஆகஸ்ட் 2026
மதுரை, திருநெல்வேலி 08 ஆகஸ்ட் 2026
சென்னை, தாம்பரம் 16 ஆகஸ்ட் 2026

ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய:


DOWNLOAD

ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய:


DOWNLOAD